சூழல் வசனங்கள் அப்போஸ்தலர் 1:13
அப்போஸ்தலர் 1:1

தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,

ὁ, τε, καὶ
அப்போஸ்தலர் 1:3

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

καὶ, τὸ, καὶ
அப்போஸ்தலர் 1:4

அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

καὶ
அப்போஸ்தலர் 1:5

ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

Ἰωάννης
அப்போஸ்தலர் 1:7

அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

அப்போஸ்தலர் 1:8

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

καὶ, τε, καὶ, καὶ, καὶ
அப்போஸ்தலர் 1:9

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 1:10

அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:

καὶ, ἦσαν, εἰς, καὶ
அப்போஸ்தலர் 1:11

கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

καὶ, εἰς, ὁ, ὁ, εἰς, εἰς
அப்போஸ்தலர் 1:12

அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

εἰς, ὅ
அப்போஸ்தலர் 1:14

அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

ἦσαν, καὶ, καὶ, καὶ
அப்போஸ்தலர் 1:15

அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:

Πέτρος, τε, τὸ
அப்போஸ்தலர் 1:16

சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.

τὸ, τὸ
அப்போஸ்தலர் 1:17

அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்குபெற்றவனாயிருந்தான்.

καὶ
அப்போஸ்தலர் 1:18

அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 1:19

இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.

καὶ, τὸ
அப்போஸ்தலர் 1:20

சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.

καὶ, ὁ
அப்போஸ்தலர் 1:21

ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

καὶ, ὁ
அப்போஸ்தலர் 1:23

அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

καὶ, καὶ
அப்போஸ்தலர் 1:24

எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,

καὶ
அப்போஸ்தலர் 1:25

இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;

καὶ, Ἰούδας, εἰς
அப்போஸ்தலர் 1:26

பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

καὶ, καὶ, ὁ, καὶ
the
καὶkaikay
son
ὅτεhoteOH-tay
the
brother
εἰσῆλθονeisēlthonees-ALE-thone
And
when
ἀνέβησανanebēsanah-NAY-vay-sahn
in,
come
they
εἰςeisees
went
τὸtotoh
up
into

ὑπερῷονhyperōonyoo-pare-OH-one
upper
οὗhouoo
an
ἦσανēsanA-sahn
room,
καταμένοντεςkatamenonteska-ta-MAY-none-tase
where
hooh
they
τεtetay
were
ΠέτροςpetrosPAY-trose
abode
καὶkaikay

Ἰάκωβοςiakōbosee-AH-koh-vose
both
καὶkaikay
Peter,
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
and
καὶkaikay
James,
Ἀνδρέαςandreasan-THRAY-as
and
ΦίλιπποςphilipposFEEL-eep-pose
John,
καὶkaikay
and
Θωμᾶςthōmasthoh-MAHS
Andrew,
Βαρθολομαῖοςbartholomaiosvahr-thoh-loh-MAY-ose
Philip,
καὶkaikay
and
Ματθαῖος,matthaiosmaht-THAY-ose
Thomas,
Ἰάκωβοςiakōbosee-AH-koh-vose
Bartholomew,
and
Matthew,
James
Ἁλφαίουhalphaiouahl-FAY-oo
of
καὶkaikay
Alphaeus,
ΣίμωνsimōnSEE-mone
and
hooh
Simon
ζηλωτὴςzēlōtēszay-loh-TASE

καὶkaikay
Zelotes,
Ἰούδαςioudasee-OO-thahs
and
Judas
of
James.
Ἰακώβουiakōbouee-ah-KOH-voo