சூழல் வசனங்கள் ஆமோஸ் 3:15
ஆமோஸ் 3:2

பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

עַל
ஆமோஸ் 3:5

குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?

עַל
ஆமோஸ் 3:9

நாங்கள் சமாரியாவின் பர்வதங்களில வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.

עַל, עַל
ஆமோஸ் 3:10

அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
ஆமோஸ் 3:13

ஆகையால் நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,

נְאֻם
ஆமோஸ் 3:14

நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.

עַל
And
I
will
smite
וְהִכֵּיתִ֥יwĕhikkêtîveh-hee-kay-TEE
house
the
בֵיתbêtvate
winter
הַחֹ֖רֶףhaḥōrepha-HOH-ref
with
עַלʿalal
house;
summer
בֵּ֣יתbêtbate
the
הַקָּ֑יִץhaqqāyiṣha-KA-yeets
perish,
shall
and
וְאָבְד֞וּwĕʾobdûveh-ove-DOO
the
houses
בָּתֵּ֣יbottêboh-TAY
ivory
of
הַשֵּׁ֗ןhaššēnha-SHANE
end,
an
have
וְסָפ֛וּwĕsāpûveh-sa-FOO
shall
בָּתִּ֥יםbottîmboh-TEEM
houses
great
the
and
רַבִּ֖יםrabbîmra-BEEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA