சூழல் வசனங்கள் ஆமோஸ் 5:1
ஆமோஸ் 5:3

நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

יִשְׂרָאֵֽל׃
ஆமோஸ் 5:6

கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அறிவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி அதைப் பட்சிக்கும்.

אֶת
ஆமோஸ் 5:11

நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

אֶת
ஆமோஸ் 5:18

கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.

אֶת
ஆமோஸ் 5:25

இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?

בֵּ֥ית, יִשְׂרָאֵֽל׃
even
שִׁמְע֞וּšimʿûsheem-OO
Hear

אֶתʾetet
ye
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
word
הַזֶּ֗הhazzeha-ZEH
this
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
which
אָנֹכִ֜יʾānōkîah-noh-HEE
I
take
נֹשֵׂ֧אnōśēʾnoh-SAY
up
עֲלֵיכֶ֛םʿălêkemuh-lay-HEM
against
you,
a
lamentation,
קִינָ֖הqînâkee-NA
O
house
בֵּ֥יתbêtbate
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE