சூழல் வசனங்கள் ஆமோஸ் 5:18
ஆமோஸ் 5:1

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.

אֶת
ஆமோஸ் 5:4

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால் என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

יְהוָ֖ה
ஆமோஸ் 5:6

கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அறிவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி அதைப் பட்சிக்கும்.

אֶת, יְהוָ֖ה
ஆமோஸ் 5:11

நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

וְלֹא, אֶת
ஆமோஸ் 5:20

கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?

י֥וֹם, יְהוָ֖ה, וְלֹא, וְלֹא
is
ה֥וֹיhôyhoy
is
Woe
that
you
הַמִּתְאַוִּ֖יםhammitʾawwîmha-meet-ah-WEEM
unto
אֶתʾetet
desire

י֣וֹםyômyome
the
day
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord!
of
what
לָמָּהlommâloh-MA
end
to
זֶּ֥הzezeh
it
for
you?
the
לָכֶ֛םlākemla-HEM
day
Lord
the
י֥וֹםyômyome
of
darkness,
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
not
הוּאhûʾhoo
light.
חֹ֥שֶׁךְḥōšekHOH-shek


וְלֹאwĕlōʾveh-LOH


אֽוֹר׃ʾôrore