நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்

வேறு ஜென்மம் வேணும் மனம்

ராஜா உம் பிரசன்னம் போதுமையா

மூலைக் கல் கிறிஸ்துவே

வருஷப் பிறப்பாம் இன்று

ஏசுவையே துதிசெய் நீ மனமே

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

பரத்திலே யிருந்துதான்

ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்

ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்

பிறந்தார் பிறந்தார்

விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே

வீணையே ஒலித்திடு

அல்லேலுயா அல்லேலுயா

விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்

விண்ணப்பத்தைப் கேட்பவரே என்

வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார்

வான தூதர் சேனைகள்

வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா

ராஜன் தாவீதின் ஊரினிலே

இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி ஒன்று வந்தது

மண்ணோரை மீட்டிடவே பாரில்

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்

பெத்தலையில் பிறந்தவரைப்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்

பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்று

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

நமக்கொரு பாலகன் பிறந்தார்

தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே

கன்னி பெற்ற பாலனே

சதபா சதபா ரிசகா ரிசகா நிக சரி கச பத மகரிசா

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்

கரையோர கடலலை சத்தம் காதோர காத்துல நித்தம்

ஜயையா, நான் வந்தேன்; - தேவஆட்டுக்குட்டி, வந்தேன்.1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர், - தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை எத்தனையோ! - இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா 4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் தென்னை அரவணையும்; - மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; தேவாட்டுக்குட்டி, வந்தேன் - ஜயையா

என்ன பாக்கியம் எவர்க்குண்டு

இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே

இயேசு பாலகா என்

இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்

இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே

இப்பூவினில் நம் இயேசுவே தேடியே

இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

ஆரிரோ பாலகா

ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே

அரசனைக் காணாமலிருப்போமோ? நமது

அதிகாலையில் பாலனைத் தேடி