காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தரைத் துதியுங்கள்

ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க

என்னை மறவா இயேசுநாதா

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!

உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா

எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்

உயர் மறைவிலிருக்கிறவன்

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

இருள் சூழும் காலம் இனி வருதே

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

இயேசு என்ற திரு நாமத்திற்கு

இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்!

ஆத்துமமே, என் முழு உள்ளமே - உன் ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை அன்பு வைத்தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், ப+தலத்துள்ளோர் சாற்றுதற்கரிய தன்மையுள்ள 2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலகமுன் தோன்றி ஒழியாத 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத்தருளும், மேலான 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த ஓதரும் தலைசெய் துயிர்தந்த 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடிசூட்டும் 6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே இதயமே, உள்ளமே, என் மனமே

ஆ, அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே 1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும் வழிதனைக் காட்டுபவரே நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே 5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே

அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ!

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன்

விடுதலை விடுதலை

ஏழை மனுவுருவை எடுத்த

வாசலண்டை நின்று

மகனே உன் நெஞ்செனக்குத்

ராக்காலம் பெத்லேம்

அதிமங்கலக் காரணனே

இரகசியம் நல்ல இரகசியம்

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே

சிலுவை திரு சிலுவை

விசுவாசி அவனென்றும் பதறான்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

பாவத்தின் பலன் நரகம் நரகம்

பெத்தலையில் பிறந்தவரைப்

ஆர் இவர் ஆராரோ இந்த

ஆதித் திருவார்த்தை திவ்விய

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

வானம் பூமியோ? பராபரன்

மன்னுருவானவர் ஆதி

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

பாவங்கள் போக்கவே சாபங்கள்

யேகோவா நிசி யேகோவா நிசி

சிங்கார மாளிகையில்

இயேசுவைப் போல்

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

எல்லாம் உமக்காக

பார் போற்றும் வேந்தன்