வாஞ்சையாய் காத்திருக்கிறேன்

இடிமுழக்க சத்தத்தோடு உம்மை துதிப்பேன்

நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

உம்மையே நம்பியுள்ளேன்

எந்த மலையானாலும் மதிலானாலும்

நன்மைகள் தாராளம் நிறைந்தவரே

இயேசு நாமம் மேலான நாமம்