சூழல் வசனங்கள் தானியேல் 1:18
தானியேல் 1:8

தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

הַמֶּ֖לֶךְ, הַסָּרִיסִ֔ים
தானியேல் 1:9

தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.

לִפְנֵ֖י
தானியேல் 1:11

அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:

שַׂ֣ר
தானியேல் 1:20

ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.

אֲשֶׁר
Now
at
the
end
וּלְמִקְצָת֙ûlĕmiqṣātoo-leh-meek-TSAHT
days
the
of
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
had
said
אָמַ֥רʾāmarah-MAHR
the
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
bring
should
he
לַהֲבִיאָ֑םlahăbîʾāmla-huh-vee-AM
brought
them
in,
then
the
וַיְבִיאֵם֙waybîʾēmvai-vee-AME
prince
eunuchs
the
שַׂ֣רśarsahr
of
הַסָּרִיסִ֔יםhassārîsîmha-sa-ree-SEEM
them
in
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
Nebuchadnezzar.
נְבֻכַדְנֶצַּֽר׃nĕbukadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR