சூழல் வசனங்கள் தானியேல் 5:2
தானியேல் 5:3

அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.

דִּ֣י, מִן, דִּ֣י, בְּה֗וֹן, מַלְכָּא֙, וְרַבְרְבָנ֔וֹהִי, שֵׁגְלָתֵ֖הּ, וּלְחֵנָתֵֽהּ׃
தானியேல் 5:5

அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

דִּ֣י, הֵיכְלָ֖א, דִּ֣י
தானியேல் 5:6

அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.

מַלְכָּא֙
தானியேல் 5:7

ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.

מַלְכָּא֙, דִּ֣י
தானியேல் 5:10

ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.

מַלְכָּא֙, וְרַבְרְבָנ֔וֹהִי, מַלְכָּא֙
தானியேல் 5:12

ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பேரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள்.

דִּ֣י
தானியேல் 5:13

அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?

מִן, דִּ֣י, מִן
தானியேல் 5:19

அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்திலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார்.

דִּ֣י, מִן
தானியேல் 5:20

அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று.

מִן
தானியேல் 5:24

அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது

מִן
தானியேல் 5:25

எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.

דִּ֣י
was
בֵּלְשַׁאצַּ֞רbēlĕšaʾṣṣarbay-leh-sha-TSAHR
Belshazzar,
commanded
he
אֲמַ֣ר׀ʾămaruh-MAHR
tasted
whiles
בִּטְעֵ֣םbiṭʿēmbeet-AME
the
חַמְרָ֗אḥamrāʾhahm-RA
wine,
bring
לְהַיְתָיָה֙lĕhaytāyāhleh-hai-ta-YA
to
vessels
לְמָאנֵי֙lĕmāʾnēyleh-ma-NAY
the
golden
דַּהֲבָ֣אdahăbāʾda-huh-VA
silver
וְכַסְפָּ֔אwĕkaspāʾveh-hahs-PA
and
דִּ֤יdee
which
had
הַנְפֵּק֙hanpēqhahn-PAKE
taken
נְבוּכַדְנֶצַּ֣רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
out
Nebuchadnezzar
his
אֲב֔וּהִיʾăbûhîuh-VOO-hee
father
מִןminmeen
of
the
הֵיכְלָ֖אhêkĕlāʾhay-heh-LA
temple
דִּ֣יdee
which
in
Jerusalem;
בִירוּשְׁלֶ֑םbîrûšĕlemvee-roo-sheh-LEM
might
drink
therein.
וְיִשְׁתּ֣וֹןwĕyištônveh-yeesh-TONE
king,
the
that
בְּה֗וֹןbĕhônbeh-HONE
and
princes,
מַלְכָּא֙malkāʾmahl-KA
his
wives,
his
וְרַבְרְבָנ֔וֹהִיwĕrabrĕbānôhîveh-rahv-reh-va-NOH-hee
his
concubines,
שֵׁגְלָתֵ֖הּšēgĕlātēhshay-ɡeh-la-TAY
and
וּלְחֵנָתֵֽהּ׃ûlĕḥēnātēhoo-leh-hay-na-TAY