சூழல் வசனங்கள் உபாகமம் 1:17
உபாகமம் 1:8

இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.

אֲשֶׁ֣ר
உபாகமம் 1:9

அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாது.

לֹֽא
உபாகமம் 1:19

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

אֲשֶׁ֣ר
உபாகமம் 1:22

அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நமக்காக அந்தத் தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.

אֲשֶׁ֣ר
உபாகமம் 1:31

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
உபாகமம் 1:33

இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக்காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள்.

אֲשֶׁ֣ר
உபாகமம் 1:35

உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

אֲשֶׁ֣ר
உபாகமம் 1:37

அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;

לֹֽא
உபாகமம் 1:39

கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

לֹֽא
உபாகமம் 1:42

அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

לֹ֤א, כִּ֥י
is
it
but
לֹֽאlōʾloh
Ye
תַכִּ֨ירוּtakkîrûta-KEE-roo
shall
פָנִ֜יםpānîmfa-NEEM
not
respect
בַּמִּשְׁפָּ֗טbammišpāṭba-meesh-PAHT
persons
judgment;
in
the
כַּקָּטֹ֤ןkaqqāṭōnka-ka-TONE
small
as
כַּגָּדֹל֙kaggādōlka-ɡa-DOLE
well
as
great;
the
hear
תִּשְׁמָע֔וּןtišmāʿûnteesh-ma-OON
shall
ye
shall
לֹ֤אlōʾloh
ye
not
תָג֙וּרוּ֙tāgûrûta-ɡOO-ROO
be
afraid
the
מִפְּנֵיmippĕnêmee-peh-NAY
of
face
אִ֔ישׁʾîšeesh
of
כִּ֥יkee
man;
for
הַמִּשְׁפָּ֖טhammišpāṭha-meesh-PAHT
judgment
the
לֵֽאלֹהִ֣יםlēʾlōhîmlay-loh-HEEM
God's:
and
the
ה֑וּאhûʾhoo
cause
וְהַדָּבָר֙wĕhaddābārveh-ha-da-VAHR
that
is
too
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hard
יִקְשֶׁ֣הyiqšeyeek-SHEH
for
you,
מִכֶּ֔םmikkemmee-KEM
bring
unto
תַּקְרִב֥וּןtaqribûntahk-ree-VOON
me,
and
I
will
hear
אֵלַ֖יʾēlayay-LAI
it.
וּשְׁמַעְתִּֽיו׃ûšĕmaʿtîwoo-sheh-ma-TEEV