சூழல் வசனங்கள் உபாகமம் 1:42
உபாகமம் 1:17

நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோல சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக: நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

לֹ֤א, כִּ֥י
உபாகமம் 1:21

இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்தத் தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.

יְהוָ֜ה
உபாகமம் 1:41

அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.

אֵלַ֗י
am
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
the
אֵלַ֗יʾēlayay-LAI
unto
me,
אֱמֹ֤רʾĕmōray-MORE
Say

up,
not
Go
לָהֶם֙lāhemla-HEM
them,
לֹ֤אlōʾloh
unto
תַֽעֲלוּ֙taʿălûta-uh-LOO
neither
וְלֹאwĕlōʾveh-LOH
fight;
תִלָּ֣חֲמ֔וּtillāḥămûtee-LA-huh-MOO
for
I
not
כִּ֥יkee
among
אֵינֶ֖נִּיʾênennîay-NEH-nee
lest
you;
בְּקִרְבְּכֶ֑םbĕqirbĕkembeh-keer-beh-HEM
ye
be
smitten
וְלֹא֙wĕlōʾveh-LOH
before
תִּנָּֽגְפ֔וּtinnāgĕpûtee-na-ɡeh-FOO
your
enemies.
לִפְנֵ֖יlipnêleef-NAY


אֹֽיְבֵיכֶֽם׃ʾōyĕbêkemOH-yeh-vay-HEM