சூழல் வசனங்கள் உபாகமம் 10:10
உபாகமம் 10:1

அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

אֵלַ֗י
உபாகமம் 10:4

முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.

יְהוָ֖ה
உபாகமம் 10:9

ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.

לֹֽא
உபாகமம் 10:15

ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.

יְהוָ֖ה
உபாகமம் 10:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

לֹֽא
and
And
וְאָֽנֹכִ֞יwĕʾānōkîveh-ah-noh-HEE
I
עָמַ֣דְתִּיʿāmadtîah-MAHD-tee
stayed
in
the
בָהָ֗רbāhārva-HAHR
mount,
time,
first
the
כַּיָּמִים֙kayyāmîmka-ya-MEEM
to
הָרִ֣אשֹׁנִ֔יםhāriʾšōnîmha-REE-shoh-NEEM
according
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
forty
י֔וֹםyômyome
days
and
וְאַרְבָּעִ֖יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
forty
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
nights;
hearkened
Lord
וַיִּשְׁמַ֨עwayyišmaʿva-yeesh-MA
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
and
אֵלַ֗יʾēlayay-LAI
unto
also,
time
גַּ֚םgamɡahm
me
בַּפַּ֣עַםbappaʿamba-PA-am
at
הַהִ֔ואhahiwha-HEEV
that
not
would
לֹֽאlōʾloh
Lord
אָבָ֥הʾābâah-VA
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
destroy
הַשְׁחִיתֶֽךָ׃hašḥîtekāhahsh-hee-TEH-ha