சூழல் வசனங்கள் உபாகமம் 13:18
உபாகமம் 13:3

அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.

תִשְׁמַ֗ע, כִּ֣י, אֶת, יְהוָ֣ה
உபாகமம் 13:5

அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப் பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.

כִּ֣י, יְהוָ֥ה
உபாகமம் 13:6

உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும் உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,

כִּ֣י
உபாகமம் 13:9

அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

כָּל
உபாகமம் 13:10

அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய்.

כִּ֣י, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 13:13

நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,

אֶת
உபாகமம் 13:15

அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

אֶת, כָּל
உபாகமம் 13:16

அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதின் கொள்ளையிடப்பட்டயாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கடவது.

כָּל, אֶת, כָּל
that
כִּ֣יkee
which
is
When
תִשְׁמַ֗עtišmaʿteesh-MA
thou
hearken
shalt
בְּקוֹל֙bĕqôlbeh-KOLE
to
the
voice
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
the
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
Lord
God,
לִשְׁמֹר֙lišmōrleesh-MORE
thy
אֶתʾetet
to
כָּלkālkahl
keep

מִצְוֹתָ֔יוmiṣwōtāywmee-ts-oh-TAV
all
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
his
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
commandments
מְצַוְּךָ֖mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
which
I
command
הַיּ֑וֹםhayyômHA-yome
this
day,
לַֽעֲשׂוֹת֙laʿăśôtla-uh-SOTE
thee
to
do
right
הַיָּשָׁ֔רhayyāšārha-ya-SHAHR
eyes
the
in
בְּעֵינֵ֖יbĕʿênêbeh-ay-NAY
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thy
God.
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha