சூழல் வசனங்கள் உபாகமம் 17:10
உபாகமம் 17:3

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

אֲשֶׁ֥ר
உபாகமம் 17:5

அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

אֲשֶׁ֣ר
உபாகமம் 17:6

சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.

עַל, עַל
உபாகமம் 17:8

உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

אֲשֶׁ֥ר
உபாகமம் 17:9

லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

אֲשֶׁ֥ר, לְךָ֔
உபாகமம் 17:11

அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.

עַל, אֲשֶׁ֣ר, מִן
உபாகமம் 17:12

அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

הַה֔וּא
உபாகமம் 17:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

אֲשֶׁ֥ר
உபாகமம் 17:15

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது.

אֲשֶׁ֥ר, אֲשֶׁ֥ר
உபாகமம் 17:18

அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,

עַל
உபாகமம் 17:20

அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.

מִן, עַל
And
thou
shalt
do
וְעָשִׂ֗יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
according
to
עַלʿalal
the
sentence,
פִּ֤יpee

הַדָּבָר֙haddābārha-da-VAHR
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
shew
shall
יַגִּ֣ידֽוּyaggîdûya-ɡEE-doo
they
לְךָ֔lĕkāleh-HA
of
מִןminmeen
place
הַמָּק֣וֹםhammāqômha-ma-KOME
that
which
הַה֔וּאhahûʾha-HOO
choose
shall
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
Lord
the
יִבְחַ֣רyibḥaryeev-HAHR
thee;
and
thou
shalt
observe
יְהוָ֑הyĕhwâyeh-VA
do
to
וְשָֽׁמַרְתָּ֣wĕšāmartāveh-sha-mahr-TA
according
to
all
לַֽעֲשׂ֔וֹתlaʿăśôtla-uh-SOTE
that
כְּכֹ֖לkĕkōlkeh-HOLE
they
inform
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thee:
יוֹרֽוּךָ׃yôrûkāyoh-ROO-ha