சூழல் வசனங்கள் உபாகமம் 17:12
உபாகமம் 17:2

உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

אֲשֶׁר, אֶת
உபாகமம் 17:5

அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

אֶת, הָאִ֣ישׁ, אֶת, אֶת, אֶל, אֶת, א֖וֹ, אֶת
உபாகமம் 17:7

அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

וּבִֽעַרְתָּ֥, הָרָ֖ע
உபாகமம் 17:8

உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

אֶל
உபாகமம் 17:9

லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

אֶל
உபாகமம் 17:10

கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.

הַה֔וּא
உபாகமம் 17:11

அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.

אֲשֶׁר, אֲשֶׁר
உபாகமம் 17:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

אֶל
உபாகமம் 17:16

அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.

אֶת
உபாகமம் 17:18

அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,

אֶת
உபாகமம் 17:19

இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,

אֶת, יְהוָ֣ה
And
the
man
וְהָאִ֞ישׁwĕhāʾîšveh-ha-EESH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
do
will
יַֽעֲשֶׂ֣הyaʿăśeya-uh-SEH
presumptuously,
בְזָד֗וֹןbĕzādônveh-za-DONE
and
will
not
לְבִלְתִּ֨יlĕbiltîleh-veel-TEE
hearken
שְׁמֹ֤עַšĕmōaʿsheh-MOH-ah
unto
אֶלʾelel
the
priest
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
that
standeth
הָֽעֹמֵ֞דhāʿōmēdha-oh-MADE
minister
to
לְשָׁ֤רֶתlĕšāretleh-SHA-ret
there
שָׁם֙šāmshahm
before
אֶתʾetet
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God,
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
or
א֖וֹʾôoh
unto
אֶלʾelel
the
judge,
הַשֹּׁפֵ֑טhaššōpēṭha-shoh-FATE
die:
shall
וּמֵת֙ûmētoo-MATE
man
הָאִ֣ישׁhāʾîšha-EESH
that
even
הַה֔וּאhahûʾha-HOO
away
put
shalt
thou
and
וּבִֽעַרְתָּ֥ûbiʿartāoo-vee-ar-TA
the
evil
הָרָ֖עhārāʿha-RA
from
Israel.
מִיִּשְׂרָאֵֽל׃miyyiśrāʾēlmee-yees-ra-ALE