சூழல் வசனங்கள் உபாகமம் 17:16
உபாகமம் 17:1

பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்.

לֹֽא
உபாகமம் 17:2

உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

אֶת
உபாகமம் 17:3

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

לֹֽא
உபாகமம் 17:5

அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

אֶת, אֶת, אֶת, אֶת, אֶת
உபாகமம் 17:6

சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.

לֹ֣א
உபாகமம் 17:11

அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.

לֹ֣א
உபாகமம் 17:12

அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

אֶת
உபாகமம் 17:13

அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள்.

עֽוֹד׃
உபாகமம் 17:15

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது.

לֹ֣א, לֹֽא
உபாகமம் 17:17

அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.

יַרְבֶּה, יַרְבֶּה
உபாகமம் 17:18

அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,

אֶת
உபாகமம் 17:19

இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,

אֶת
But
רַק֮raqrahk
he
shall
not
לֹֽאlōʾloh
multiply
יַרְבֶּהyarbeyahr-BEH
horses
לּ֣וֹloh
to
himself,
nor
סוּסִים֒sûsîmsoo-SEEM
return
to
וְלֹֽאwĕlōʾveh-LOH

cause
יָשִׁ֤יבyāšîbya-SHEEV
the
people
אֶתʾetet
to
Egypt,
הָעָם֙hāʿāmha-AM
that
end
the
to
מִצְרַ֔יְמָהmiṣraymâmeets-RA-ma
he
should
multiply
לְמַ֖עַןlĕmaʿanleh-MA-an
horses:
הַרְבּ֣וֹתharbôthahr-BOTE
forasmuch
as
the
Lord
ס֑וּסsûssoos
said
hath
וַֽיהוָה֙wayhwāhvai-VA
no
henceforth
shall
Ye
you,
אָמַ֣רʾāmarah-MAHR
unto
לָכֶ֔םlākemla-HEM
return
לֹ֣אlōʾloh
way.
תֹֽסִפ֗וּןtōsipûntoh-see-FOON
that
לָשׁ֛וּבlāšûbla-SHOOV
more
בַּדֶּ֥רֶךְbadderekba-DEH-rek


הַזֶּ֖הhazzeha-ZEH


עֽוֹד׃ʿôdode