சூழல் வசனங்கள் உபாகமம் 2:15
உபாகமம் 2:5

அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

עַ֖ד
உபாகமம் 2:14

யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

מִקֶּ֣רֶב
உபாகமம் 2:21

அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,

יְהוָה֙
உபாகமம் 2:22

கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,

עַ֖ד
உபாகமம் 2:31

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார்.

יְהוָה֙
For
indeed
וְגַ֤םwĕgamveh-ɡAHM
the
hand
יַדyadyahd
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
was
הָ֣יְתָהhāyĕtâHA-yeh-ta
destroy
to
them,
against
בָּ֔םbāmbahm
them
from
among
לְהֻמָּ֖םlĕhummāmleh-hoo-MAHM
host,
the
מִקֶּ֣רֶבmiqqerebmee-KEH-rev
until
הַֽמַּחֲנֶ֑הhammaḥăneha-ma-huh-NEH
they
were
consumed.
עַ֖דʿadad


תֻּמָּֽם׃tummāmtoo-MAHM