சூழல் வசனங்கள் உபாகமம் 20:16
உபாகமம் 20:1

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

לֹ֥א
உபாகமம் 20:4

உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

יְהוָ֣ה
உபாகமம் 20:11

அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 20:13

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,

כָּל
உபாகமம் 20:14

ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

כָּל
for
רַ֗קraqrahk
But
the
cities
מֵֽעָרֵ֤יmēʿārêmay-ah-RAY
of
people,
הָֽעַמִּים֙hāʿammîmha-ah-MEEM
these
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
of
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
which
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
give
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
doth
thee
an
inheritance,
לְךָ֖lĕkāleh-HA
nothing
alive
save
shalt
נַֽחֲלָ֑הnaḥălâna-huh-LA
thou
לֹ֥אlōʾloh

תְחַיֶּ֖הtĕḥayyeteh-ha-YEH
that
breatheth:
כָּלkālkahl


נְשָׁמָֽה׃nĕšāmâneh-sha-MA