சூழல் வசனங்கள் உபாகமம் 21:18
உபாகமம் 21:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,

כִּֽי
உபாகமம் 21:9

இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

כִּֽי
உபாகமம் 21:10

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

כִּֽי
உபாகமம் 21:15

இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

כִּֽי
உபாகமம் 21:20

எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

סוֹרֵ֣ר
உபாகமம் 21:22

கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,

יִהְיֶ֣ה
உபாகமம் 21:23

இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

כִּֽי, כִּֽי
that,
כִּֽיkee
If
have
יִהְיֶ֣הyihyeyee-YEH
a
לְאִ֗ישׁlĕʾîšleh-EESH
man
son,
בֵּ֚ןbēnbane
stubborn
a
סוֹרֵ֣רsôrērsoh-RARE
and
וּמוֹרֶ֔הûmôreoo-moh-REH
rebellious
not
will
אֵינֶ֣נּוּʾênennûay-NEH-noo
which
שֹׁמֵ֔עַšōmēaʿshoh-MAY-ah
obey
the
בְּק֥וֹלbĕqôlbeh-KOLE
voice
of
his
אָבִ֖יוʾābîwah-VEEOO
father,
voice
the
וּבְק֣וֹלûbĕqôloo-veh-KOLE
or
of
his
אִמּ֑וֹʾimmôEE-moh
mother,
chastened
have
they
when
and
וְיִסְּר֣וּwĕyissĕrûveh-yee-seh-ROO
him,
will
not
אֹת֔וֹʾōtôoh-TOH
hearken
וְלֹ֥אwĕlōʾveh-LOH
unto
יִשְׁמַ֖עyišmaʿyeesh-MA
them:
אֲלֵיהֶֽם׃ʾălêhemuh-lay-HEM