சூழல் வசனங்கள் உபாகமம் 21:4
உபாகமம் 21:2

உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக.

אֶל
உபாகமம் 21:3

கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில்பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,

אֶל, זִקְנֵי֩, הָעִ֨יר, לֹֽא, לֹֽא
உபாகமம் 21:6

கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:

אֶל, אֶת, הָֽעֶגְלָ֖ה
உபாகமம் 21:7

எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;

אֶת
உபாகமம் 21:12

அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிறைத்து, தன் நகங்களைக் களைந்து,

אֶל, אֶת, אֶת
உபாகமம் 21:13

தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.

אֶת, אֶת
உபாகமம் 21:14

அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், அவளை பணத்திற்கு விற்காமல் அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.

לֹֽא, לֹֽא
உபாகமம் 21:16

தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.

אֶת, אֶת
உபாகமம் 21:17

வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.

אֶת
உபாகமம் 21:19

அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்,

אֶל
உபாகமம் 21:20

எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

אֶל
உபாகமம் 21:23

இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

לֹֽא, אֶת
shall
bring
down
וְהוֹרִ֡דוּwĕhôridûveh-hoh-REE-doo
And
the
זִקְנֵי֩ziqnēyzeek-NAY
elders
הָעִ֨ירhāʿîrha-EER
city
of
that
הַהִ֤ואhahiwha-HEEV

אֶתʾetet
the
heifer
הָֽעֶגְלָה֙hāʿeglāhha-eɡ-LA
unto
אֶלʾelel
valley,
a
נַ֣חַלnaḥalNA-hahl
rough
אֵיתָ֔ןʾêtānay-TAHN
which
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
neither
is
לֹֽאlōʾloh
eared
יֵעָבֵ֥דyēʿābēdyay-ah-VADE
nor
בּ֖וֹboh
sown,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
neck
there

off
strike
יִזָּרֵ֑עַyizzārēaʿyee-za-RAY-ah
shall
and
וְעָֽרְפוּwĕʿārĕpûveh-AH-reh-foo
the
שָׁ֥םšāmshahm
heifer's
אֶתʾetet
in
the
valley:
הָֽעֶגְלָ֖הhāʿeglâha-eɡ-LA


בַּנָּֽחַל׃bannāḥalba-NA-hahl