சூழல் வசனங்கள் உபாகமம் 21:9
உபாகமம் 21:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,

כִּֽי
உபாகமம் 21:10

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

כִּֽי
உபாகமம் 21:15

இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

כִּֽי
உபாகமம் 21:18

தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,

כִּֽי
உபாகமம் 21:21

அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

מִקִּרְבֶּ֑ךָ
உபாகமம் 21:23

இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

כִּֽי, כִּֽי
that
which
is
וְאַתָּ֗הwĕʾattâveh-ah-TA
of
guilt
תְּבַעֵ֛רtĕbaʿērteh-va-ARE
So
shalt
thou
away
הַדָּ֥םhaddāmha-DAHM
put
הַנָּקִ֖יhannāqîha-na-KEE
blood
the
מִקִּרְבֶּ֑ךָmiqqirbekāmee-keer-BEH-ha
innocent
among
כִּֽיkee
from
when
you,
תַעֲשֶׂ֥הtaʿăśeta-uh-SEH
shalt
do
thou
right
הַיָּשָׁ֖רhayyāšārha-ya-SHAHR
sight
the
in
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA