சூழல் வசனங்கள் உபாகமம் 22:29
உபாகமம் 22:1

உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.

לֹֽא
உபாகமம் 22:4

உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.

לֹֽא
உபாகமம் 22:5

புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

לֹֽא, כָּל
உபாகமம் 22:6

வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.

לֹֽא
உபாகமம் 22:9

உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

לֹֽא, אֲשֶׁ֣ר
உபாகமம் 22:10

மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.

לֹֽא
உபாகமம் 22:15

அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

הַֽנַּעֲרָ֖
உபாகமம் 22:16

அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,

הַֽנַּעֲרָ֖
உபாகமம் 22:17

நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.

לֹֽא
உபாகமம் 22:19

அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக்கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

וְלֽוֹ, תִהְיֶ֣ה, לֹֽא, יוּכַ֥ל, כָּל, יָמָֽיו׃
உபாகமம் 22:20

அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,

לֹֽא
உபாகமம் 22:22

புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

הַשֹּׁכֵ֥ב
உபாகமம் 22:24

அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

אֲשֶׁ֣ר, לֹֽא
உபாகமம் 22:26

பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.

לֹֽא
உபாகமம் 22:28

நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,

אֲשֶׁ֣ר, לֹֽא
உபாகமம் 22:30

ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியைச் சேரலாகாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தலாகாது.

לֹֽא
shekels
her
shall
וְ֠נָתַןwĕnātanVEH-na-tahn
give
Then
הָאִ֨ישׁhāʾîšha-EESH
the
הַשֹּׁכֵ֥בhaššōkēbha-shoh-HAVE
man
that
lay
עִמָּ֛הּʿimmāhee-MA
with
father
damsel's
לַֽאֲבִ֥יlaʾăbîla-uh-VEE
the
הַֽנַּעֲרָ֖hannaʿărāha-na-uh-RA
unto
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
fifty
of
silver,
כָּ֑סֶףkāsepKA-sef
be
shall
she
and
וְלֽוֹwĕlôveh-LOH
his
wife;
תִהְיֶ֣הtihyetee-YEH
because
לְאִשָּׁ֗הlĕʾiššâleh-ee-SHA

תַּ֚חַתtaḥatTA-haht
he
hath
humbled
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
not
may
he
עִנָּ֔הּʿinnāhee-NA
her,
לֹֽאlōʾloh
put
her
away
יוּכַ֥לyûkalyoo-HAHL
all
שַׁלְּחָ֖הּšallĕḥāhsha-leh-HA
his
days.
כָּלkālkahl


יָמָֽיו׃yāmāywya-MAIV