சூழல் வசனங்கள் உபாகமம் 24:7
உபாகமம் 24:1

ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.

כִּֽי
உபாகமம் 24:4

அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தினபுருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

כִּֽי
உபாகமம் 24:5

ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில்தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.

כִּֽי
உபாகமம் 24:10

பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்.

כִּֽי
If
כִּֽיkee
be
found
יִמָּצֵ֣אyimmāṣēʾyee-ma-TSAY
a
man
אִ֗ישׁʾîšeesh
stealing
גֹּנֵ֨בgōnēbɡoh-NAVE
any
נֶ֤פֶשׁnepešNEH-fesh
of
his
brethren
מֵֽאֶחָיו֙mēʾeḥāywMAY-eh-hav
children
the
of
מִבְּנֵ֣יmibbĕnêmee-beh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
maketh
merchandise
וְהִתְעַמֶּרwĕhitʿammerveh-heet-ah-MER
selleth
or
him,
of
בּ֖וֹboh
die;
shall
thief
וּמְכָר֑וֹûmĕkārôoo-meh-ha-ROH
that
וּמֵת֙ûmētoo-MATE
then
him;
הַגַּנָּ֣בhaggannābha-ɡa-NAHV
put
shalt
thou
and
הַה֔וּאhahûʾha-HOO
evil
וּבִֽעַרְתָּ֥ûbiʿartāoo-vee-ar-TA
away
from
among
הָרָ֖עhārāʿha-RA
you.
מִקִּרְבֶּֽךָ׃miqqirbekāmee-keer-BEH-ha