சூழல் வசனங்கள் உபாகமம் 27:12
உபாகமம் 27:1

பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

אֶת, אֶת
உபாகமம் 27:2

உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶת
உபாகமம் 27:4

மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶת, אֶת
உபாகமம் 27:6

நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,

אֶת
உபாகமம் 27:8

அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.

עַל
உபாகமம் 27:10

ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

אֶת
உபாகமம் 27:11

மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:

אֶת
உபாகமம் 27:13

சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

עַל
உபாகமம் 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אֶת
These
אֵ֠לֶּהʾēlleA-leh
shall
stand
יַֽעַמְד֞וּyaʿamdûya-am-DOO
bless
לְבָרֵ֤ךְlĕbārēkleh-va-RAKE
to
אֶתʾetet

הָעָם֙hāʿāmha-AM
the
people,
עַלʿalal
upon
הַ֣רharhahr
mount
Gerizim
גְּרִזִ֔יםgĕrizîmɡeh-ree-ZEEM
over
come
are
ye
when
בְּעָבְרְכֶ֖םbĕʿobrĕkembeh-ove-reh-HEM

אֶתʾetet
Jordan;
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
Simeon,
שִׁמְעוֹן֙šimʿônsheem-ONE
and
Levi,
וְלֵוִ֣יwĕlēwîveh-lay-VEE
Judah,
and
וִֽיהוּדָ֔הwîhûdâvee-hoo-DA
and
Issachar,
וְיִשָּׂשכָ֖רwĕyiśśokārveh-yee-soh-HAHR
and
Joseph,
וְיוֹסֵ֥ףwĕyôsēpveh-yoh-SAFE
and
Benjamin:
וּבִנְיָמִֽן׃ûbinyāminoo-veen-ya-MEEN