சூழல் வசனங்கள் உபாகமம் 27:3
உபாகமம் 27:1

பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

כָּל
உபாகமம் 27:2

உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶל, אֲשֶׁר, יְהוָ֥ה, נֹתֵ֣ן
உபாகமம் 27:7

சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,

יְהוָ֥ה
உபாகமம் 27:8

அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.

וְכָֽתַבְתָּ֣, אֶֽת, כָּל, דִּבְרֵ֛י, הַתּוֹרָ֥ה, הַזֹּ֖את
உபாகமம் 27:9

பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

כָּל
உபாகமம் 27:14

அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:

אֶל, כָּל
உபாகமம் 27:16

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:17

பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:18

குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:19

பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:20

தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:21

யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל, כָּל
உபாகமம் 27:22

தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:23

தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:24

ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:25

குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

כָּל
உபாகமம் 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

הַזֹּ֖את, כָּל
And
thou
shalt
write
וְכָֽתַבְתָּ֣wĕkātabtāveh-ha-tahv-TA
upon
עֲלֵיהֶ֗ןʿălêhenuh-lay-HEN
them

אֶֽתʾetet
all
כָּלkālkahl
the
words
דִּבְרֵ֛יdibrêdeev-RAY
law,
of
הַתּוֹרָ֥הhattôrâha-toh-RA
this
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
over,
passed
art
thou
when
בְּעָבְרֶ֑ךָbĕʿobrekābeh-ove-REH-ha
that
לְמַ֡עַןlĕmaʿanleh-MA-an

אֲשֶׁר֩ʾăšeruh-SHER
in
go
mayest
thou
תָּבֹ֨אtābōʾta-VOH
unto
אֶלʾelel
land
the
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֣יךָ׀ʾĕlōhêkāay-loh-HAY-ha
giveth
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
thee,
a
land
לְךָ֗lĕkāleh-HA
that
floweth
אֶ֣רֶץʾereṣEH-rets
milk
with
זָבַ֤תzābatza-VAHT
and
honey;
חָלָב֙ḥālābha-LAHV
as
וּדְבַ֔שׁûdĕbašoo-deh-VAHSH
promised
hath
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
thee.
דִּבֶּ֛רdibberdee-BER
Lord
the
God
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
thy
אֱלֹהֵֽיʾĕlōhêay-loh-HAY
fathers
אֲבֹתֶ֖יךָʾăbōtêkāuh-voh-TAY-ha


לָֽךְ׃lāklahk