சூழல் வசனங்கள் உபாகமம் 27:7
உபாகமம் 27:2

உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

יְהוָ֥ה
உபாகமம் 27:3

உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.

יְהוָ֥ה, יְהוָ֥ה
உபாகமம் 27:6

நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,

אֱלֹהֶֽיךָ׃
உபாகமம் 27:9

பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

אֱלֹהֶֽיךָ׃
And
thou
shalt
offer
וְזָֽבַחְתָּ֥wĕzābaḥtāveh-za-vahk-TA
peace
offerings,
שְׁלָמִ֖יםšĕlāmîmsheh-la-MEEM
eat
shalt
and
וְאָכַ֣לְתָּwĕʾākaltāveh-ah-HAHL-ta
there,
שָּׁ֑םšāmshahm
and
rejoice
וְשָׂ֣מַחְתָּ֔wĕśāmaḥtāveh-SA-mahk-TA
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thy
God.
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha