சூழல் வசனங்கள் உபாகமம் 29:18
உபாகமம் 29:1

ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

יְהוָ֣ה, אֶת, אֶת
உபாகமம் 29:2

மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,

אֲשֶׁר֩
உபாகமம் 29:8

அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.

אֶת
உபாகமம் 29:9

இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

אֶת
உபாகமம் 29:10

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்.

הַיּוֹם֙, יְהוָ֣ה
உபாகமம் 29:12

உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,

יְהוָ֣ה
உபாகமம் 29:14

நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்,

אֶת
உபாகமம் 29:15

இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன்.

אֶת, יְהוָ֣ה
உபாகமம் 29:17

அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.

אֶת
உபாகமம் 29:19

அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்.

אֶת, אֶת
உபாகமம் 29:20

அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.

אֶת
உபாகமம் 29:22

அப்பொழுது உங்களுக்குப் பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,

אֶת
உபாகமம் 29:25

அதற்கு அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,

אֶת
உபாகமம் 29:27

கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,

אֶת
உபாகமம் 29:29

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

אֶת
and
פֶּןpenpen
Lest
should
there
יֵ֣שׁyēšyaysh
be
among
you
בָּ֠כֶםbākemBA-hem
man,
אִ֣ישׁʾîšeesh
or
אוֹʾôoh
woman,
אִשָּׁ֞הʾiššâee-SHA
or
א֧וֹʾôoh
family,
מִשְׁפָּחָ֣הmišpāḥâmeesh-pa-HA
or
אוֹʾôoh
tribe,
שֵׁ֗בֶטšēbeṭSHAY-vet
whose
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
heart
turneth
לְבָב֨וֹlĕbābôleh-va-VOH
away
this
פֹנֶ֤הpōnefoh-NEH
day
הַיּוֹם֙hayyômha-YOME
from
the
מֵעִם֙mēʿimmay-EEM
Lord
God,
יְהוָ֣הyĕhwâyeh-VA
our
to
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
go
serve
לָלֶ֣כֶתlāleketla-LEH-het

לַֽעֲבֹ֔דlaʿăbōdla-uh-VODE
gods
the
אֶתʾetet
nations;
of
אֱלֹהֵ֖יʾĕlōhêay-loh-HAY
these
הַגּוֹיִ֣םhaggôyimha-ɡoh-YEEM
lest
הָהֵ֑םhāhēmha-HAME
be
should
there
פֶּןpenpen
among
you
a
root
יֵ֣שׁyēšyaysh
beareth
that
בָּכֶ֗םbākemba-HEM
gall
שֹׁ֛רֶשׁšōrešSHOH-resh
and
wormwood;
פֹּרֶ֥הpōrepoh-REH


רֹ֖אשׁrōšrohsh


וְלַֽעֲנָֽה׃wĕlaʿănâveh-LA-uh-NA