சூழல் வசனங்கள் உபாகமம் 29:4
உபாகமம் 29:11

நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு,

עַ֖ד
உபாகமம் 29:21

இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார்.

הַזֶּֽה׃
உபாகமம் 29:23

கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

וְלֹֽא
உபாகமம் 29:24

அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.

הַזֶּֽה׃
உபாகமம் 29:27

கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,

הַזֶּֽה׃
உபாகமம் 29:28

அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.

הַזֶּֽה׃
hath
not
given
וְלֹֽאwĕlōʾveh-LOH
Yet
the
נָתַן֩nātanna-TAHN
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
heart
an
you
לָכֶ֥םlākemla-HEM
to
perceive,
לֵב֙lēblave
eyes
and
לָדַ֔עַתlādaʿatla-DA-at
to
see,
וְעֵינַ֥יִםwĕʿênayimveh-ay-NA-yeem
and
ears
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
hear,
to
וְאָזְנַ֣יִםwĕʾoznayimveh-oze-NA-yeem
unto
לִשְׁמֹ֑עַlišmōaʿleesh-MOH-ah
day.
עַ֖דʿadad
this
הַיּ֥וֹםhayyômHA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH