சூழல் வசனங்கள் உபாகமம் 3:18
உபாகமம் 3:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.

כָּל
உபாகமம் 3:3

அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.

אֶת, כָּל
உபாகமம் 3:4

அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.

אֶת, כָּל, כָּל
உபாகமம் 3:5

அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம்.

כָּל
உபாகமம் 3:6

அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம்.

כָּל
உபாகமம் 3:8

இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் ஏமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.

אֶת
உபாகமம் 3:14

மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

אֶת, כָּל, אֶת
உபாகமம் 3:15

மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.

אֶת
உபாகமம் 3:20

ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன்.

אֶת
உபாகமம் 3:21

அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.

בָּעֵ֥ת, הַהִ֖וא, לֵאמֹ֑ר, כָּל
உபாகமம் 3:22

அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன்.

יְהוָ֣ה
உபாகமம் 3:23

அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:

בָּעֵ֥ת, הַהִ֖וא
உபாகமம் 3:25

நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

אֶת
உபாகமம் 3:27

நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.

אֶת
உபாகமம் 3:28

நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.

אֶת, אֶת
are
that
And
וָֽאֲצַ֣וwāʾăṣǎwva-uh-TSAHV
I
commanded
you
אֶתְכֶ֔םʾetkemet-HEM

בָּעֵ֥תbāʿētba-ATE
time,
הַהִ֖ואhahiwha-HEEV
that
at
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
you
saying,
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
The
אֱלֹֽהֵיכֶ֗םʾĕlōhêkemay-loh-hay-HEM
your
God
נָתַ֨ןnātanna-TAHN
given
לָכֶ֜םlākemla-HEM
hath
אֶתʾetet
land
this
הָאָ֤רֶץhāʾāreṣha-AH-rets
to
possess
armed
over
pass
הַזֹּאת֙hazzōtha-ZOTE
shall
לְרִשְׁתָּ֔הּlĕrištāhleh-reesh-TA
it:
חֲלוּצִ֣יםḥălûṣîmhuh-loo-TSEEM
ye
before
תַּֽעַבְר֗וּtaʿabrûta-av-ROO
your
brethren
לִפְנֵ֛יlipnêleef-NAY
the
children
אֲחֵיכֶ֥םʾăḥêkemuh-hay-HEM
Israel,
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
all
meet
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
for
the
war.
כָּלkālkahl


בְּנֵיbĕnêbeh-NAY


חָֽיִל׃ḥāyilHA-yeel