சூழல் வசனங்கள் உபாகமம் 3:20
உபாகமம் 3:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 3:3

அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.

אֶת
உபாகமம் 3:4

அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.

אֶת, אֲשֶׁ֥ר
உபாகமம் 3:8

இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் ஏமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.

אֶת, בְּעֵ֣בֶר, הַיַּרְדֵּ֑ן
உபாகமம் 3:12

அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.

אֲשֶׁר
உபாகமம் 3:14

மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

אֶת, אֶת
உபாகமம் 3:15

மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.

אֶת
உபாகமம் 3:18

அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள்.

אֶת
உபாகமம் 3:19

உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.

אֲשֶׁ֥ר, נָתַ֖תִּי, לָכֶֽם׃
உபாகமம் 3:21

அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.

אֲשֶׁ֨ר, אֲשֶׁ֥ר
உபாகமம் 3:22

அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன்.

לָכֶֽם׃
உபாகமம் 3:24

கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன்யார்?

אֲשֶׁר
உபாகமம் 3:25

நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

אֶת, בְּעֵ֣בֶר, הַיַּרְדֵּ֑ן
உபாகமம் 3:27

நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.

אֶת
உபாகமம் 3:28

நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.

אֶת, אֶת, אֲשֶׁ֥ר
then
עַ֠דʿadad
until
אֲשֶׁרʾăšeruh-SHER
Until

יָנִ֨יחַyānîaḥya-NEE-ak
have
given
rest
יְהוָ֥ה׀yĕhwâyeh-VA
the
Lord
your
לַֽאֲחֵיכֶם֮laʾăḥêkemla-uh-hay-HEM
unto
brethren,
possess
also
they
and
you,
unto
כָּכֶם֒kākemka-HEM
well
וְיָֽרְשׁ֣וּwĕyārĕšûveh-ya-reh-SHOO
as
גַםgamɡahm
as
הֵ֔םhēmhame

the
אֶתʾetet
land
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
which
Lord
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
your
יְהוָ֧הyĕhwâyeh-VA
God
hath
אֱלֹֽהֵיכֶ֛םʾĕlōhêkemay-loh-hay-HEM
given
beyond
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
them
לָהֶ֖םlāhemla-HEM
Jordan:
return
ye
shall
and
בְּעֵ֣בֶרbĕʿēberbeh-A-ver
every
man
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
possession,
his
unto
וְשַׁבְתֶּ֗םwĕšabtemveh-shahv-TEM
which
אִ֚ישׁʾîšeesh
I
have
given
לִֽירֻשָּׁת֔וֹlîruššātôlee-roo-sha-TOH
you.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


נָתַ֖תִּיnātattîna-TA-tee


לָכֶֽם׃lākemla-HEM