சூழல் வசனங்கள் உபாகமம் 3:26
உபாகமம் 3:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.

וַיֹּ֨אמֶר, יְהוָ֤ה, אֵלַי֙, אַל
உபாகமம் 3:14

மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

הַזֶּֽה׃
உபாகமம் 3:21

அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.

יְהוָ֤ה
உபாகமம் 3:27

நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.

הַזֶּֽה׃
was
wroth
But
וַיִּתְעַבֵּ֨רwayyitʿabbērva-yeet-ah-BARE
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
sakes,
your
for
me
with
בִּי֙biybee
and
would
not
לְמַ֣עַנְכֶ֔םlĕmaʿankemleh-MA-an-HEM
hear
וְלֹ֥אwĕlōʾveh-LOH

שָׁמַ֖עšāmaʿsha-MA
said
Lord
the
and
אֵלָ֑יʾēlāyay-LAI
me:
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
יְהוָ֤הyĕhwâyeh-VA
me,
Let
it
suffice
אֵלַי֙ʾēlayay-LA
no
more
רַבrabrahv
speak
לָ֔ךְlāklahk
thee;
אַלʾalal
unto
תּ֗וֹסֶףtôsepTOH-sef

דַּבֵּ֥רdabbērda-BARE
matter.
me
of
אֵלַ֛יʾēlayay-LAI
this
ע֖וֹדʿôdode


בַּדָּבָ֥רbaddābārba-da-VAHR


הַזֶּֽה׃hazzeha-ZEH