சூழல் வசனங்கள் உபாகமம் 3:7
உபாகமம் 3:1

பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.

וְכָל
உபாகமம் 3:10

சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.

וְכָל, וְכָל
உபாகமம் 3:13

கீலேயாத்தின் மற்றப்பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.

וְכָל
But
all
וְכָלwĕkālveh-HAHL
the
cattle,
הַבְּהֵמָ֛הhabbĕhēmâha-beh-hay-MA
and
the
spoil
וּשְׁלַ֥לûšĕlaloo-sheh-LAHL
cities,
the
of
הֶֽעָרִ֖יםheʿārîmheh-ah-REEM
we
took
for
a
prey
בַּזּ֥וֹנוּbazzônûBA-zoh-noo
to
ourselves.
לָֽנוּ׃lānûla-NOO