சூழல் வசனங்கள் உபாகமம் 30:2
உபாகமம் 30:1

நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,

בְּכָל
உபாகமம் 30:5

உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.

אֲשֶׁר
உபாகமம் 30:6

உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,

לְבָֽבְךָ֖, בְּכָל, וּבְכָל
உபாகமம் 30:8

நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.

אָֽנֹכִ֥י, מְצַוְּךָ֖
உபாகமம் 30:10

உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.

בְּכָל, לְבָֽבְךָ֖, וּבְכָל, נַפְשֶֽׁךָ׃
உபாகமம் 30:11

நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.

אָֽנֹכִ֥י, מְצַוְּךָ֖, הַיּ֑וֹם
உபாகமம் 30:16

நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.

יְהוָ֤ה, אֱלֹהֶ֙יךָ֙, אֲשֶׁר
உபாகமம் 30:17

நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,

לְבָֽבְךָ֖
And
shalt
return
וְשַׁבְתָּ֞wĕšabtāveh-shahv-TA
unto
עַדʿadad
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
thy
God,
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
obey
shalt
and
וְשָֽׁמַעְתָּ֣wĕšāmaʿtāveh-sha-ma-TA
his
voice
בְקֹל֔וֹbĕqōlôveh-koh-LOH
according
to
all
כְּכֹ֛לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
command
מְצַוְּךָ֖mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
thee
this
day,
הַיּ֑וֹםhayyômHA-yome
thou
אַתָּ֣הʾattâah-TA
and
thy
children,
וּבָנֶ֔יךָûbānêkāoo-va-NAY-ha
all
with
בְּכָלbĕkālbeh-HAHL
thine
heart,
לְבָֽבְךָ֖lĕbābĕkāleh-va-veh-HA
and
with
all
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
thy
soul;
נַפְשֶֽׁךָ׃napšekānahf-SHEH-ha