சூழல் வசனங்கள் உபாகமம் 33:18
உபாகமம் 33:8

லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

אָמַ֔ר
உபாகமம் 33:12

பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

אָמַ֔ר
உபாகமம் 33:13

யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,

אָמַ֔ר
உபாகமம் 33:20

காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.

אָמַ֔ר
உபாகமம் 33:22

தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

אָמַ֔ר
உபாகமம் 33:23

நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.

אָמַ֔ר
உபாகமம் 33:24

ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

אָמַ֔ר
And
of
Zebulun
וְלִזְבוּלֻ֣ןwĕlizbûlunveh-leez-voo-LOON
he
said,
אָמַ֔רʾāmarah-MAHR
Rejoice,
שְׂמַ֥חśĕmaḥseh-MAHK
Zebulun,
זְבוּלֻ֖ןzĕbûlunzeh-voo-LOON
out;
going
thy
in
בְּצֵאתֶ֑ךָbĕṣēʾtekābeh-tsay-TEH-ha
and,
Issachar,
וְיִשָּׂשכָ֖רwĕyiśśokārveh-yee-soh-HAHR
in
thy
tents.
בְּאֹֽהָלֶֽיךָ׃bĕʾōhālêkābeh-OH-ha-LAY-ha