சூழல் வசனங்கள் உபாகமம் 33:23
உபாகமம் 33:8

லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

אָמַ֔ר
உபாகமம் 33:12

பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

אָמַ֔ר
உபாகமம் 33:13

யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,

אָמַ֔ר
உபாகமம் 33:18

செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.

אָמַ֔ר
உபாகமம் 33:20

காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.

אָמַ֔ר
உபாகமம் 33:22

தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

אָמַ֔ר
உபாகமம் 33:24

ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

אָמַ֔ר
And
of
Naphtali
וּלְנַפְתָּלִ֣יûlĕnaptālîoo-leh-nahf-ta-LEE
he
said,
אָמַ֔רʾāmarah-MAHR
Naphtali,
O
נַפְתָּלִי֙naptāliynahf-ta-LEE
satisfied
שְׂבַ֣עśĕbaʿseh-VA
with
favour,
רָצ֔וֹןrāṣônra-TSONE
and
full
וּמָלֵ֖אûmālēʾoo-ma-LAY
blessing
the
with
בִּרְכַּ֣תbirkatbeer-KAHT
of
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
west
יָ֥םyāmyahm
the
thou
and
וְדָר֖וֹםwĕdārômveh-da-ROME
the
south.
possess
יְרָֽשָׁה׃yĕrāšâyeh-RA-sha