சூழல் வசனங்கள் உபாகமம் 34:1
உபாகமம் 34:2

நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

כָּל, כָּל
உபாகமம் 34:3

தென்புறத்தையும், சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.

עַד
உபாகமம் 34:5

அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.

עַל
உபாகமம் 34:6

அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

אֶת
உபாகமம் 34:8

இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

אֶת
உபாகமம் 34:9

மோசே நூனின் குமரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

אֶת, אֶת
உபாகமம் 34:10

மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

אֶל
உபாகமம் 34:12

கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

כָּל
is
went
וַיַּ֨עַלwayyaʿalva-YA-al
up
And
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
Moses
from
the
מֵֽעַרְבֹ֤תmēʿarbōtmay-ar-VOTE
plains
of
מוֹאָב֙môʾābmoh-AV
Moab
אֶלʾelel
unto
the
הַ֣רharhahr
mountain
Nebo,
נְב֔וֹnĕbôneh-VOH
of
to
the
רֹ֚אשׁrōšrohsh
top
of
הַפִּסְגָּ֔הhappisgâha-pees-ɡA
Pisgah,
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
that
over
עַלʿalal
against
פְּנֵ֣יpĕnêpeh-NAY
Jericho.
יְרֵח֑וֹyĕrēḥôyeh-ray-HOH
shewed
And
the
וַיַּרְאֵ֨הוּwayyarʾēhûva-yahr-A-hoo
Lord
יְהוָ֧הyĕhwâyeh-VA

him
אֶתʾetet
all
כָּלkālkahl
the
land
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets

אֶתʾetet
of
Gilead,
הַגִּלְעָ֖דhaggilʿādha-ɡeel-AD
unto
עַדʿadad
Dan,
דָּֽן׃dāndahn