சூழல் வசனங்கள் உபாகமம் 4:35
உபாகமம் 4:3

பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.

יְהוָ֖ה
உபாகமம் 4:26

நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

כִּ֥י
உபாகமம் 4:39

ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,

ה֣וּא
is
there
אַתָּה֙ʾattāhah-TA
is
Unto
thee
הָרְאֵ֣תָhorʾētāhore-A-ta
shewed,
was
it
that
לָדַ֔עַתlādaʿatla-DA-at
mightest
כִּ֥יkee
know
thou
יְהוָ֖הyĕhwâyeh-VA
that
ה֣וּאhûʾhoo
Lord
the
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
he
God;
none
אֵ֥יןʾênane
else
ע֖וֹדʿôdode
beside
מִלְבַדּֽוֹ׃milbaddômeel-va-doh