சூழல் வசனங்கள் உபாகமம் 5:16
உபாகமம் 5:1

மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

אֶת, וְאֶת
உபாகமம் 5:2

நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.

יְהוָ֣ה
உபாகமம் 5:3

அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார்.

אֶת, אֶת
உபாகமம் 5:5

கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:

אֶת
உபாகமம் 5:6

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

יְהוָ֣ה
உபாகமம் 5:11

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

אֶת, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אֲשֶׁר, אֶת
உபாகமம் 5:12

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.

אֶת, כַּֽאֲשֶׁ֥ר
உபாகமம் 5:15

நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.

יְהוָ֣ה, אֶת
உபாகமம் 5:23

மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து:

אֶת
உபாகமம் 5:24

இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.

אֶת, וְאֶת, וְאֶת, אֶת
உபாகமம் 5:25

இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.

אֶת
உபாகமம் 5:27

நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

יְהוָ֣ה
உபாகமம் 5:28

நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.

אֶת, אֶת
உபாகமம் 5:29

அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.

אֶת
உபாகமம் 5:31

நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.

נֹתֵ֥ן
உபாகமம் 5:32

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.

כַּֽאֲשֶׁ֥ר, יְהוָ֥ה
Honour
כַּבֵּ֤דkabbēdka-BADE

אֶתʾetet
thy
father
אָבִ֙יךָ֙ʾābîkāah-VEE-HA
mother,
thy
and
וְאֶתwĕʾetveh-ET
as
אִמֶּ֔ךָʾimmekāee-MEH-ha
commanded
hath
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
Lord
the
צִוְּךָ֖ṣiwwĕkātsee-weh-HA
thy
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
thee;
that
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
prolonged,
be
לְמַ֣עַן׀lĕmaʿanleh-MA-an
may
days
thy
יַֽאֲרִיכֻ֣ןyaʾărîkunya-uh-ree-HOON
and
that
יָמֶ֗יךָyāmêkāya-MAY-ha
it
may
go
well
וּלְמַ֙עַן֙ûlĕmaʿanoo-leh-MA-AN
in
thee,
with
יִ֣יטַבyîṭabYEE-tahv
the
land
לָ֔ךְlāklahk
which
עַ֚לʿalal
Lord
the
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
thy
God
אֲשֶׁרʾăšeruh-SHER
giveth
יְהוָ֥הyĕhwâyeh-VA
thee.
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha


נֹתֵ֥ןnōtēnnoh-TANE


לָֽךְ׃lāklahk