சூழல் வசனங்கள் உபாகமம் 5:22
உபாகமம் 5:1

மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

אֶל, כָּל
உபாகமம் 5:7

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

עַל
உபாகமம் 5:8

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

כָּל
உபாகமம் 5:9

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

וְלֹ֣א, עַל
உபாகமம் 5:15

நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.

עַל
உபாகமம் 5:23

மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து:

כָּל
உபாகமம் 5:27

நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

כָּל, כָּל
உபாகமம் 5:28

நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.

כָּל
உபாகமம் 5:29

அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.

כָּל, כָּל
உபாகமம் 5:31

நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.

כָּל

אֶֽתʾetet
words
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
These
הָאֵ֡לֶּהhāʾēlleha-A-leh
spake
Lord
דִּבֶּר֩dibberdee-BER
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
all
כָּלkālkahl
your
assembly
קְהַלְכֶ֜םqĕhalkemkeh-hahl-HEM
mount
the
in
בָּהָ֗רbāhārba-HAHR
out
of
the
midst
מִתּ֤וֹךְmittôkMEE-toke
fire,
the
of
הָאֵשׁ֙hāʾēšha-AYSH
of
the
cloud,
הֶֽעָנָ֣ןheʿānānheh-ah-NAHN
darkness,
thick
the
of
and
וְהָֽעֲרָפֶ֔לwĕhāʿărāpelveh-ha-uh-ra-FEL
voice:
with
a
ק֥וֹלqôlkole
great
גָּד֖וֹלgādôlɡa-DOLE

more.
no
added
he
וְלֹ֣אwĕlōʾveh-LOH
and
יָסָ֑ףyāsāpya-SAHF
wrote
he
And
וַֽיִּכְתְּבֵ֗םwayyiktĕbēmva-yeek-teh-VAME
them
in
עַלʿalal
two
שְׁנֵי֙šĕnēysheh-NAY
tables
לֻחֹ֣תluḥōtloo-HOTE
stone,
of
אֲבָנִ֔יםʾăbānîmuh-va-NEEM
and
delivered
וַֽיִּתְּנֵ֖םwayyittĕnēmva-yee-teh-NAME
them
unto
אֵלָֽי׃ʾēlāyay-LAI