சூழல் வசனங்கள் உபாகமம் 9:24
உபாகமம் 9:7

நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாள் முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

מַמְרִ֥ים, הֱיִיתֶ֖ם, עִם
உபாகமம் 9:8

ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.

יְהוָ֑ה, אֶתְכֶֽם׃
உபாகமம் 9:16

நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.

אֶתְכֶֽם׃
உபாகமம் 9:22

தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.

הֱיִיתֶ֖ם
உபாகமம் 9:25

கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

אֶתְכֶֽם׃
rebellious
Ye
have
מַמְרִ֥יםmamrîmmahm-REEM
been
הֱיִיתֶ֖םhĕyîtemhay-yee-TEM
against
עִםʿimeem
the
Lord
יְהוָ֑הyĕhwâyeh-VA
day
the
from
מִיּ֖וֹםmiyyômMEE-yome
that
I
knew
דַּעְתִּ֥יdaʿtîda-TEE
you.
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM