சூழல் வசனங்கள் பிரசங்கி 11:2
பிரசங்கி 11:1

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

עַל
பிரசங்கி 11:3

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.

עַל
பிரசங்கி 11:4

காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.

לֹ֣א
பிரசங்கி 11:5

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

מַה
பிரசங்கி 11:9

வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

עַל
பிரசங்கி 11:10

நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

רָעָ֖ה
Give
תֶּןtenten
a
portion
חֵ֥לֶקḥēleqHAY-lek
to
seven,
לְשִׁבְעָ֖הlĕšibʿâleh-sheev-AH
also
and
וְגַ֣םwĕgamveh-ɡAHM
to
eight;
לִשְׁמוֹנָ֑הlišmônâleesh-moh-NA
for
כִּ֚יkee
not
knowest
לֹ֣אlōʾloh
thou
תֵדַ֔עtēdaʿtay-DA
what
מַהmama
shall
יִּהְיֶ֥הyihyeyee-YEH
be
evil
רָעָ֖הrāʿâra-AH
upon
עַלʿalal
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets