சூழல் வசனங்கள் பிரசங்கி 12:13
பிரசங்கி 12:1

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,

אֶת
பிரசங்கி 12:4

ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,

כָּל
பிரசங்கி 12:9

மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.

אֶת
பிரசங்கி 12:14

ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

אֶת, כָּל, כָּל
is
duty
the
ס֥וֹףsôpsofe
conclusion
matter:
דָּבָ֖רdābārda-VAHR
of
the
whole
הַכֹּ֣לhakkōlha-KOLE
Let
נִשְׁמָ֑עnišmāʿneesh-MA
hear
אֶתʾetet
us
הָאֱלֹהִ֤יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM

יְרָא֙yĕrāʾyeh-RA
God,
Fear
וְאֶתwĕʾetveh-ET
his
commandments:
מִצְוֹתָ֣יוmiṣwōtāywmee-ts-oh-TAV
keep
שְׁמ֔וֹרšĕmôrsheh-MORE
and
כִּיkee
for
this
the
זֶ֖הzezeh
whole
of
man.
כָּלkālkahl


הָאָדָֽם׃hāʾādāmha-ah-DAHM