சூழல் வசனங்கள் பிரசங்கி 3:10
பிரசங்கி 3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும்கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

אֶת, אֶת, אֶת
பிரசங்கி 3:14

தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

אֲשֶׁ֨ר
பிரசங்கி 3:15

முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.

אֶת
பிரசங்கி 3:17

சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

אֶת
I
have
seen
רָאִ֣יתִיrāʾîtîra-EE-tee

אֶתʾetet
travail,
the
הָֽעִנְיָ֗ןhāʿinyānha-een-YAHN
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
hath
נָתַ֧ןnātanna-TAHN
given
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
sons
the
to
לִבְנֵ֥יlibnêleev-NAY
of
men
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
to
be
exercised
לַעֲנ֥וֹתlaʿănôtla-uh-NOTE
in
it.
בּֽוֹ׃boh