சூழல் வசனங்கள் பிரசங்கி 4:10
பிரசங்கி 4:1

இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.

אֶת, וְאֵ֥ין
பிரசங்கி 4:2

ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று செத்தவனையே பாக்கியவான்கள் என்றேன்.

אֶת
பிரசங்கி 4:3

இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

אֶת
பிரசங்கி 4:4

மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

אֶת
பிரசங்கி 4:5

மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.

אֶת, אֶת
பிரசங்கி 4:8

ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை தீராத தொல்லை.

וְאֵ֥ין, אֶת
பிரசங்கி 4:11

இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?

אִם
பிரசங்கி 4:15

சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.

אֶת
is
כִּ֣יkee
that
אִםʾimeem
he
hath
יִפֹּ֔לוּyippōlûyee-POH-loo
For
if
הָאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
they
fall,
one
יָקִ֣יםyāqîmya-KEEM
the
אֶתʾetet
will
lift
חֲבֵר֑וֹḥăbērôhuh-vay-ROH
up

וְאִ֣יל֗וֹwĕʾîlôveh-EE-LOH
his
fellow:
woe
but
alone
הָֽאֶחָד֙hāʾeḥādha-eh-HAHD
him
to
when
שֶׁיִּפּ֔וֹלšeyyippôlsheh-YEE-pole
he
falleth;
not
for
וְאֵ֥יןwĕʾênveh-ANE
another
שֵׁנִ֖יšēnîshay-NEE
to
help
him
up.
לַהֲקִימֽוֹ׃lahăqîmôla-huh-kee-MOH