சூழல் வசனங்கள் பிரசங்கி 8:7
பிரசங்கி 8:6

எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.

כִּֽי
பிரசங்கி 8:9

இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

לֽוֹ׃
பிரசங்கி 8:12

பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

כִּ֚י
பிரசங்கி 8:13

துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

אֵינֶ֥נּוּ
பிரசங்கி 8:16

நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

אֵינֶ֥נּוּ
For
כִּֽיkee
not
he
אֵינֶ֥נּוּʾênennûay-NEH-noo
knoweth
יֹדֵ֖עַyōdēaʿyoh-DAY-ah
that
מַהmama
which
shall
be:
שֶּׁיִּֽהְיֶ֑הšeyyihĕyesheh-yee-heh-YEH
for
כִּ֚יkee
him
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
when
it
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
shall
be?
מִ֖יmee
who
can
tell
יַגִּ֥ידyaggîdya-ɡEED


לֽוֹ׃loh