சூழல் வசனங்கள் பிரசங்கி 9:7
பிரசங்கி 9:1

இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

כִּ֣י
பிரசங்கி 9:9

சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.

כִּ֣י
பிரசங்கி 9:11

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

כִּ֣י
Go
thy
way,
לֵ֣ךְlēklake
eat
אֱכֹ֤לʾĕkōlay-HOLE
joy,
with
בְּשִׂמְחָה֙bĕśimḥāhbeh-seem-HA
bread
thy
לַחְמֶ֔ךָlaḥmekālahk-MEH-ha
and
drink
וּֽשֲׁתֵ֥הûšătēoo-shuh-TAY
heart;
merry
בְלֶבbĕlebveh-LEV
with
a
wine
ט֖וֹבṭôbtove
thy
יֵינֶ֑ךָyênekāyay-NEH-ha
for
כִּ֣יkee
now
כְבָ֔רkĕbārheh-VAHR
accepteth
רָצָ֥הrāṣâra-TSA
God
הָאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
thy
works.
אֶֽתʾetet


מַעֲשֶֽׂיךָ׃maʿăśêkāma-uh-SAY-ha