சூழல் வசனங்கள் எஸ்தர் 3:10
எஸ்தர் 3:1

இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.

אֶת, בֶּֽן, הַמְּדָ֛תָא, הָֽאֲגָגִ֖י, אֶת
எஸ்தர் 3:3

அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.

הַמֶּ֛לֶךְ
எஸ்தர் 3:6

ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.

אֶת, אֶת
எஸ்தர் 3:13

ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்முன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.

אֶת
took
And
the
וַיָּ֧סַרwayyāsarva-YA-sahr
king
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek

אֶתʾetet
ring
his
טַבַּעְתּ֖וֹṭabbaʿtôta-ba-TOH
from
מֵעַ֣לmēʿalmay-AL
his
hand,
יָד֑וֹyādôya-DOH
and
gave
וַֽיִּתְּנָ֗הּwayyittĕnāhva-yee-teh-NA
Haman
unto
it
לְהָמָ֧ןlĕhāmānleh-ha-MAHN
the
son
בֶּֽןbenben
of
Hammedatha
הַמְּדָ֛תָאhammĕdātāʾha-meh-DA-ta
Agagite,
the
הָֽאֲגָגִ֖יhāʾăgāgîha-uh-ɡa-ɡEE
enemy.
the
צֹרֵ֥רṣōrērtsoh-RARE
Jews'
הַיְּהוּדִֽים׃hayyĕhûdîmha-yeh-hoo-DEEM