சூழல் வசனங்கள் எஸ்தர் 6:14
எஸ்தர் 6:1

அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

אֶת
எஸ்தர் 6:4

ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

הַמֶּ֖לֶךְ, אֲשֶׁר
எஸ்தர் 6:5

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:6

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,

הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:7

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

אֶל, הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:9

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

אֶת, הַמֶּ֖לֶךְ, הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:10

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.

אֶת
எஸ்தர் 6:11

அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

אֶת, הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:12

பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்.

אֶל, אֶל
were
And
while
they
yet
עוֹדָם֙ʿôdāmoh-DAHM
talking
מְדַבְּרִ֣יםmĕdabbĕrîmmeh-da-beh-REEM
with
עִמּ֔וֹʿimmôEE-moh
chamberlains,
the
וְסָֽרִיסֵ֥יwĕsārîsêveh-sa-ree-SAY
king's
him,
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
came
הִגִּ֑יעוּhiggîʿûhee-ɡEE-oo
hasted
and
וַיַּבְהִ֙לוּ֙wayyabhilûva-yahv-HEE-LOO
to
bring
לְהָבִ֣יאlĕhābîʾleh-ha-VEE

אֶתʾetet
Haman
הָמָ֔ןhāmānha-MAHN
unto
אֶלʾelel
banquet
the
הַמִּשְׁתֶּ֖הhammišteha-meesh-TEH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
had
עָֽשְׂתָ֥הʿāśĕtâah-seh-TA
prepared.
Esther
אֶסְתֵּֽר׃ʾestēres-TARE