சூழல் வசனங்கள் எஸ்தர் 6:5
எஸ்தர் 6:3

அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.

וַיֹּ֨אמְר֜וּ, נַֽעֲרֵ֤י, הַמֶּ֙לֶךְ֙
எஸ்தர் 6:4

ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

וַיֹּ֥אמֶר, הַמֶּ֖לֶךְ, הַמֶּ֙לֶךְ֙
எஸ்தர் 6:6

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,

הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:7

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

וַיֹּ֥אמֶר, הָמָ֖ן, הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:9

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

הַמֶּ֙לֶךְ֙, הַמֶּ֖לֶךְ, הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:11

அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:14

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

הַמֶּ֖לֶךְ
said
servants
And
וַיֹּ֨אמְר֜וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
the
נַֽעֲרֵ֤יnaʿărêna-uh-RAY
king's
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him,
Behold,
הִנֵּ֥הhinnēhee-NAY
Haman
הָמָ֖ןhāmānha-MAHN
standeth
עֹמֵ֣דʿōmēdoh-MADE
court.
the
in
בֶּֽחָצֵ֑רbeḥāṣērbeh-ha-TSARE
said,
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
Let
him
come
in.
יָבֽוֹא׃yābôʾya-VOH