சூழல் வசனங்கள் எஸ்தர் 9:22
எஸ்தர் 9:1

ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

הַיְּהוּדִים֙
எஸ்தர் 9:5

அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.

הַיְּהוּדִים֙
எஸ்தர் 9:6

யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.

הַיְּהוּדִים֙
எஸ்தர் 9:15

சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

אֲשֶׁר
எஸ்தர் 9:16

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

אֲשֶׁר֩
எஸ்தர் 9:18

சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.

אֲשֶׁר
எஸ்தர் 9:19

ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

ט֑וֹב
எஸ்தர் 9:23

அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר
எஸ்தர் 9:25

ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

אֲשֶׁר
As
the
days
כַּיָּמִ֗יםkayyāmîmka-ya-MEEM
wherein
אֲשֶׁרʾăšeruh-SHER
rested
Jews
נָ֨חוּnāḥûNA-hoo
the
בָהֶ֤םbāhemva-HEM
from
their
enemies,
הַיְּהוּדִים֙hayyĕhûdîmha-yeh-hoo-DEEM
and
the
month
מֵא֣וֹיְבֵיהֶ֔םmēʾôybêhemmay-OY-vay-HEM
which
וְהַחֹ֗דֶשׁwĕhaḥōdešveh-ha-HOH-desh
was
turned
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
unto
them
from
sorrow
נֶהְפַּ֨ךְnehpakneh-PAHK
joy,
to
לָהֶ֤םlāhemla-HEM
and
from
mourning
מִיָּגוֹן֙miyyāgônmee-ya-ɡONE
day:
good
a
לְשִׂמְחָ֔הlĕśimḥâleh-seem-HA
into
וּמֵאֵ֖בֶלûmēʾēbeloo-may-A-vel
that
they
should
make
לְי֣וֹםlĕyômleh-YOME
days
them
ט֑וֹבṭôbtove
of
feasting
לַֽעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
and
joy,
אוֹתָ֗םʾôtāmoh-TAHM
sending
of
and
יְמֵי֙yĕmēyyeh-MAY
portions
מִשְׁתֶּ֣הmištemeesh-TEH
one
וְשִׂמְחָ֔הwĕśimḥâveh-seem-HA
to
another,
וּמִשְׁל֤וֹחַûmišlôaḥoo-meesh-LOH-ak
gifts
and
מָנוֹת֙mānôtma-NOTE
to
the
poor.
אִ֣ישׁʾîšeesh


לְרֵעֵ֔הוּlĕrēʿēhûleh-ray-A-hoo


וּמַתָּנ֖וֹתûmattānôtoo-ma-ta-NOTE


לָֽאֶבְיוֹנִֽים׃lāʾebyônîmLA-ev-yoh-NEEM